Thursday, September 6, 2012

வருகை
















உன் வருகைக்காக 
மணிக்கணக்காய் காத்திருந்தேன் 
நீ வருவதாய் தெரியவில்லை 
உனக்காய் கொண்டு வந்த 
பூக்களும் கூட உன்னை
சேராமலே வாடிப்போனது 

ஆனால் 

இன்னமும் என் மனம் மட்டும்
நீ  கண்டிப்பாய் வந்து விடுவாய் 
என நம்பிக்கையுடன் எங்கோ 
தேடிச்சென்றது 

No comments:

Post a Comment