கவிச்சாரல்
Thursday, September 6, 2012
வருகை
உன் வருகைக்காக
மணிக்கணக்காய் காத்திருந்தேன்
நீ வருவதாய் தெரியவில்லை
உனக்காய் கொண்டு வந்த
பூக்களும் கூட உன்னை
சேராமலே வாடிப்போனது
ஆனால்
இன்னமும் என் மனம் மட்டும்
நீ கண்டிப்பாய் வந்து விடுவாய்
என நம்பிக்கையுடன் எங்கோ
தேடிச்சென்றது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment