Monday, September 10, 2012

தேடல்

 














நாம் தேடிய பொருள் 
கிடைக்கப்பெறும் போது 
நம் தேடல் முடிவடைகிறது 

காதலுடன் 
நம்மை நாடிய மனம் 
எங்கோ தொலையும் போது
தான் நம் வாழ்க்கைத்தேடலே 
ஆரம்பமாகிறது

No comments:

Post a Comment