Saturday, November 23, 2013

தும்மல்














தும்மிடும் போதெல்லாம்

உனக்கு நினைவில் வரட்டும்
அன்றோரு நாள்
உன்னை நனைத்து விட்டு 
சென்ற மழையின் 
ஞாபகம் அல்ல, என்றுமே
உன்னை நினைத்து
கொண்டிருக்கும் 
அடியேனின் ஞாபகம் 

No comments:

Post a Comment