Monday, November 4, 2013

பூ

















நான் வேண்டிய போது
நீ கொடுக்காத, 
எனக்கு கிடைக்காத
இந்த ரோஜாப்பூ

நீ கொடுக்கும் இந்த
நேரத்தில் என்னை 
சேர்க்கிறது என்
கல்லறை பூவாக

எங்கே தொலைந்தது
நம் அன்பு, இப்போது
என்ன ஆனது 
உன் புன்னகை பூ ??

No comments:

Post a Comment