Thursday, August 25, 2011

பெற்றோர்
















தான்தோன்றி
கடவுளும் பெற்றோர்
பாசத்திற்கு
ஏங்கித்தான்
அடிக்கடி
மனித உருவெடுத்து
மண்ணில் பிறக்கிறாரோ???

No comments:

Post a Comment