Wednesday, August 10, 2011

பசி














இன்பதுன்பம்
எது வரினும்
சரியான வேளைகளில்
அலாரம் அடித்தார்ப்போல்
வேண்டும் சாப்பாடு
என்று
வயிறு போடும் கூப்பாடு
" பசி
"

No comments:

Post a Comment