சவமாய் படுத்துக்கிடந்தவனுக்கு
கண்டிப்பாய் தோன்றி இருக்கும்
இனி இவ்வுலகில்
நான் அழப்போவதில்லை...
அழத்தேவையும் இல்லையென்று
ஆனாலும்
எழதுடிப்பான்
தனக்காய் அழும்
தன் நண்பனை
தேற்ற ...
கண்டிப்பாய் தோன்றி இருக்கும்
இனி இவ்வுலகில்
நான் அழப்போவதில்லை...
அழத்தேவையும் இல்லையென்று
ஆனாலும்
எழதுடிப்பான்
தனக்காய் அழும்
தன் நண்பனை
தேற்ற ...
No comments:
Post a Comment