Saturday, March 2, 2013

மழையும் நானும்
















பலத்த மழை, இடி, மின்னல்
என எதுவெல்லாமோ
எவ்வாறோ  எல்லாம்  
முயன்றும் முடியவில்லை
குடைக்கு அடியில்
சேர்ந்தேயிருக்கும் என்னையும்
என் தனிமையும் பிரித்திட

இன்னமும் இவற்றின் முயற்சி
தொடர்ந்து கொண்டே தான்
இருக்கிறது 

No comments:

Post a Comment