Tuesday, March 5, 2013

தேர்வறை


 














இரவு பகலாய் படித்தேன்
ஆனாலும் கூட எவ்வளவு
யோசித்தும் தேர்வறையில்
என்  ஞாபகத்திற்கு
வந்ததெல்லாம்

என் புத்தகத்தில் யாருக்கும்
தெரியாமல் மறைத்து வைத்து
அடிக்கடி நான் பார்த்துக்கொண்டே
எப்போதும் ரசித்துக்கொண்டே  
இருக்கும்

என் தேவதையின் புகைப்படம்
மட்டும் தான்

No comments:

Post a Comment