Friday, March 8, 2013

மாதிரி
















கடவுள் பொதுநலவாதி தான்
ஒத்துக்கொள்கிறேன்
மாதிரியை தானே
வைத்துக்கொண்டாலும்
உன்னை உலகத்திற்கு
தந்துவிட்டரே

ஒருவேளை அவர் அப்படி
செய்யாமல் தன்
படைப்பு திறமையின்
அடையாளமாய் உன்னை
தன்னிடமே வைத்திருந்தால்
உலகில் "அழகிய பெண்"  என்ற
வார்த்தைக்கு எடுத்துக்காட்டே
இருந்திருக்காது
இன்று வரையிலும்...

No comments:

Post a Comment