கவிச்சாரல்
Saturday, March 16, 2013
அப்பாவி மனம்
என்னவள்
என்னை
விட்டுச்
சென்ற
தடத்தையே
வெறித்து பார்த்தபடி
தேம்பி நிற்கிறது
என் அப்பாவி மனம்
அதற்கு இன்னமும்
கூட தெரியவில்லை
அவளுடனே செல்வதா
இல்லை அவளுக்காய்
ஆயுள் முடியும்வரை
காத்திருக்கவா என்று..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment