Saturday, March 16, 2013

அப்பாவி மனம்












என்னவள் என்னை
விட்டுச்சென்ற தடத்தையே
வெறித்து பார்த்தபடி
தேம்பி நிற்கிறது
என் அப்பாவி மனம்

அதற்கு இன்னமும்
கூட தெரியவில்லை
அவளுடனே செல்வதா
இல்லை அவளுக்காய்
ஆயுள் முடியும்வரை 
காத்திருக்கவா என்று..

No comments:

Post a Comment