Friday, August 16, 2013

கவிதையாய் ...












அன்று வெட்டாந்தரையாய்
கிடந்த என் மனதில் என்றோ
காதல் விதையை தூவி
இருந்திருக்கிறேன்
அதுதான்  
நேற்று பெய்த உன்
புன்னகை மழையால் 
இன்று
துளிர் விட்டிருக்கிறது
கவிதையாய் 

No comments:

Post a Comment