Thursday, August 8, 2013

கனவை தருபவள்












என்னவளே 
நீ, கனவில் வருபவள் 
என்றல்ல 
என் வாழ்க்கையின்
வெற்றிக்கான,
வெற்றியைக் காண
கனவை தருபவள்
என்றே எண்ணி
இருந்தேன்

ஆனால் எது எப்படியோ
எப்போதும் 
கனவு வெறும் கனவு
தான், அது என்றுமே
நிறைவேறாது என்று
உணர்த்தி சென்றாய்...

நன்றி 

No comments:

Post a Comment