Thursday, August 8, 2013

பிரிவு

















இந்த முறை
உன் பிரிவு தந்த சோகத்தை
எழுதிட என்னிடம்
வார்த்தைகள் இல்லை
ஆனால் என்  
வாழ் நாள் முழுவதும்
நினைத்து நினைத்து 
அழுதிட கண்ணீர் தான்
அதிகம் உள்ளது

No comments:

Post a Comment