வானவில்
மழை தான் நின்று விட்டதே
இனியாவது வெளியே
வந்து உன் முகம் காட்டு
நானே என்றோ ஒரு நாள்
வருகிறேன்,
உன்னை காண மட்டுமே
வரும் என்னை
இந்த முறையும் ஏமாற்றி
விடாதே..
என் வருகையின் நோக்கத்தை
நிறைவேற்றிடு என்னவளே!!!
என உன் வீட்டின் முன்
அடம் பிடித்து மறையாமல்
கெஞ்சி நிர்க்கிறது
அந்த வானவில்
No comments:
Post a Comment