Thursday, February 28, 2013

வெட்கம்













என்னவளே வெட்கம், அது
உனக்கு வரும் போது தான்
தன்னையே உணர்ந்துகொள்கிறது
என்னையும் ஓரேயடியாய்
கொல்கிறது 

No comments:

Post a Comment