கவிச்சாரல்
Saturday, October 22, 2011
பண்டிகைகள்
புது சல்வாரில்
அவள் வர
என்ன விசேஷம் என்றேன்...
"தீபாவளி வருகிறதே!!!" என்றாள்
நான் அப்போது தான்
புரிந்துகொண்டேன்
என்னவள் புத்தாடை அணிந்து
கொண்டாடுவதர்க்காகவே
பண்டிகைகள்
போட்டி
போட்டுக்கொண்டு வருவதாய்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment