கவிச்சாரல்
Thursday, October 31, 2013
தொடரும்
தொட்டில் பழக்கம் சுடுகாடு
வரை தொடருமாம்
பழமொழி சொல்கிறது
என்னவளே நான் தொட்டிலில்
கிடந்த போது நீ யார்
என்பதை கூட அறியேன்
ஆனாலும் உன் பழக்கமும்
நினைவுகளும் எப்படி
என் கல்லறை வரையிலும்
கூட தொடர்கிறது
இது எப்படி சாத்தியம்??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment