Tuesday, October 29, 2013

கவிதை


















உன்  முக-புத்தகத்தில்
எனக்கு மட்டுமே
புரியும் படி  ஆயிராயிரம்
அழகு கவிதைகள்

அதை எழுதிய
கவிஞனை நான் அறியேன் 

ஆனாலும் அதை மொத்தமாய்
படித்திட எனக்கு மட்டுமே
அனுமதி தந்த என்னவளுக்கு
மட்டுமே என் உரித்தாகட்டும்
என் நன்றிகள்

No comments:

Post a Comment