கவிச்சாரல்
Tuesday, October 29, 2013
கவிதை
உன் முக-புத்தகத்தில்
எனக்கு மட்டுமே
புரியும் படி
ஆயிராயிரம்
அழகு
கவிதைகள்
அதை எழுதிய
கவிஞனை நான்
அறியேன்
ஆனாலும் அதை மொத்தமாய்
படித்திட எனக்கு மட்டுமே
அனுமதி தந்த என்னவளுக்கு
மட்டுமே என் உரித்தாகட்டும்
என் நன்றிகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment