கவிச்சாரல்
Thursday, October 17, 2013
தாய்மை
வரம்
இந்த வார்த்தையை
கேட்ட மாத்திரத்தில்
உன் தாயும்
அவள் நினைவுகள் பற்றியும்
எழுத உனக்கு
எண்ணம் தோன்றுகிறதா?
"தாய்மை"
உண்மையில் உலகிற்கு
கிடைத்த மிகப்பெரிய
வரம் தான்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment