Thursday, October 17, 2013

தாய்மை













வரம்
இந்த வார்த்தையை
கேட்ட மாத்திரத்தில்
உன் தாயும் 
அவள் நினைவுகள் பற்றியும்  
எழுத உனக்கு 
எண்ணம் தோன்றுகிறதா?

"தாய்மை" 
உண்மையில் உலகிற்கு 
கிடைத்த மிகப்பெரிய 
வரம் தான்..

No comments:

Post a Comment