Saturday, July 21, 2012

நான் ஈ
















ஈக்கு மட்டும்மல்ல 
தேன் பூச்சிக்கும் கூட 
உன் மேல் காதல் வந்து 
மலரெது, மலரின் மகளெது 
என அறியாமல் விழி பிதுங்கி 
இனி ராணி தேனீ க்காய் 
அல்லாமல் உனக்கு மட்டுமாய் 
தேன்  சேர்க்கும்..

No comments:

Post a Comment