Saturday, July 28, 2012

எம் எழுத்துக்கள்
















கவிதை கண்களால் கண்டு 
பாராளும் வேந்தன் நான் 
என்னை நேசிப்பவரை வாழ்த்தவும்
சோதிப்பவரை வீழ்த்தவும் 
ஆயுதங்கள் தேவைப்படுவதில்லை 

எமக்கு, எதற்கும் பயமறியா
எம் எழுத்துக்களே போதுமானது

எம் துக்கமோ, இன்பமோ, துன்பமோ
கோபமோ, வருத்தமோ முகம் மறைக்கும், 
அதன் காரணியை என் எழுத்தோ 
துணிச்சலாய்  எடுத்துரைக்கும் 

அதுவே தேவைப்படும் போது  
அவற்றின் வீரியம் தெரியா வீணனுக்கு 
புரியவைக்கும் எழுத்துக்களின் 
வலிமையை !!!

No comments:

Post a Comment