கவிச்சாரல்
Friday, May 24, 2013
தொலைந்துவிட்டவள்
நான் தேடாத பொருளாம்
காதலை கிடைக்கச் செய்தவள்,
தொலைந்துவிட்டாள்
காதலோடு
அவளை நான்
தேடும் போது
கிடைத்து விடுவாள் அவள்
நிலைத்துவிடும் காதல்
என்ற நம்பிக்கையுடன்
தேடலை தொடர்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment