Friday, May 24, 2013

நோய்














காய்ச்சலும் தலைவலியும்
மட்டுமல்ல காதலும்
அவனவனுக்கு வரும்
போது தான் அதன்
அவஸ்தையே புரிகிறது

ஆனாலும் இந்நாள்
வரையிலும் கூட
எந்த நோயிமே காதலை
போல் மனதை உருக்கி
உயிரை பறிப்பதில்லை..

No comments:

Post a Comment