கவிச்சாரல்
Friday, May 24, 2013
நோய்
காய்ச்சலும் தலைவலியும்
மட்டுமல்ல காதலும்
அவனவனுக்கு வரும்
போது தான் அதன்
அவஸ்தையே புரிகிறது
ஆனாலும் இந்நாள்
வரையிலும் கூட
எந்த நோயிமே காதலை
போல் மனதை உருக்கி
உயிரை பறிப்பதில்லை..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment