கவிச்சாரல்
Friday, May 24, 2013
சிறகில்லா தேவதைள்
காதல் வந்த பின்பு
பெண்கள் சிறகுகள்
முளைத்த தேவதைகளாய்
மாறிப்போகின்றனர்
அதனால் தானோ என்னமோ
சீக்கிரத்திலேயே
காதலை விட்டும்,
காதலனை
விட்டும்
பறந்து விடுகின்றனர்
தங்கள் மனம் போன போக்கில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment