Friday, May 24, 2013

சிறகில்லா தேவதைள்













காதல் வந்த பின்பு
பெண்கள்  சிறகுகள்
முளைத்த தேவதைகளாய்
மாறிப்போகின்றனர்
அதனால் தானோ என்னமோ
சீக்கிரத்திலேயே காதலை விட்டும்,
காதலனை விட்டும்
பறந்து விடுகின்றனர்
தங்கள் மனம் போன போக்கில்

No comments:

Post a Comment