
தோழியே !!
குடை எதுவும்
நமக்கு தேவையில்லை
நான் உன் அருகில்
இருக்கும் போது
மழை என்றும் உன்னை
நனைப்பதில்லை
காரணம் மழைக்கு
தெரிந்திருக்கும் நான் உன்
மேல் வைத்திருக்கும்
காதலும் அதன் சக்தியும்
ஒருவேளை உன்னை அது
நனைத்து இம்சித்தால் அதற்க்கு
ஏற்படும் இன்னலும் அது
தெரிந்து வைத்திருக்கும்
எனவே வா என்னுடன்
நம்பிக்கையுடன் மழையில்
நடந்து செல்வோம் நனையாமல்
வாழ்கை கடந்து செல்வோம்
கலங்காமல்...
No comments:
Post a Comment