வானவில்
ஏழு நிறங்கள் இருந்தும்
வானவில் எனக்கு
அழகாய் தெரியவில்லை
காரணம்
அதனிடம் தான் உன் நிறம்
இருக்கவில்லையே
எனக்கு தெரிந்து
ஒரே அழகிய நிறமுள்ள
ஒரே நிறமுள்ள அழகிய
வானவில் நீ மட்டும் தான்
இன்னொரு சிறப்பு
நீ மழை வந்தவுடன
உதிப்பதுமில்லை
மழை நின்றவுடன்
மறைவதில்லை
No comments:
Post a Comment