வண்ணம்
நீ ஹோலிப்பண்டிகை
கொண்டாடும் போது
வானவில்லும் வரிசையில்
நிற்கும் தன்னிடம்
இல்லாத வண்ணத்தை
உன்னிடம் கடன்பெற
ஆனாலும் சந்தேகம்
தான் அந்த வண்ணங்களை
பெற்றும் உன்னை விட
அது அழகாய் தெரிவது
ஏன்னெனில் இயற்கையிலயே
நீ அழகு செயற்கை
வண்ணம் பூசியும்
அழகு ; அதனிடம் குறைவு
No comments:
Post a Comment