Tuesday, June 5, 2012

இறைவனடி
















கடவுளை நம்புகிறவனோ
நம்பதவனோ
யார் இறந்தாலும் 
சுவரொட்டிகள் சொல்லுகிறது 
"இறைவனடி சேர்ந்தார்"


சில மனிதர்க்கு தெரியாதது 
சுவரொட்டிக்கும் கூட தெரிகிறது
எல்லோருடைய 
இறுதி யாத்திரையின் 
நிறைவும் இறைவன் 
தான் என்று 

No comments:

Post a Comment