கவிச்சாரல்
Tuesday, June 5, 2012
இறைவனடி
கடவுளை நம்புகிறவனோ
நம்பதவனோ
யார் இறந்தாலும்
சுவரொட்டிகள் சொல்லுகிறது
"இறைவனடி சேர்ந்தார்"
சில மனிதர்க்கு தெரியாதது
சுவரொட்டி
க்
கும் கூட தெரிகிறது
எல்லோருடைய
இறுதி யாத்திரையின்
நிறைவு
ம்
இறைவன்
தான் என்று
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment