Tuesday, June 5, 2012

வின்மீன்













நள்ளிரவில் நாமிருவர் 
மட்டும்  வானத்தை 
ரசிக்கும் போது 
உன் புன்னகையில் 
வான் நட்சத்திரங்களையும் 
எண்ணிவிடுவேன் சுலபத்தில்
வின்மீனைக் காட்டிலும் 
உன் புன்னகை தான் 
பிராகாசிக்கும் அல்லவா ??

No comments:

Post a Comment