Tuesday, June 5, 2012

கோலம்
















அவள் ஒன்றும் 
புள்ளிகளை இணைத்து 
மணலில் கோலமிடுவதில்லை 
புன்னகையை சேர்த்து 
கோலமிடுகிறாள் 
என் மனதில் 

No comments:

Post a Comment