தலையணை
எனக்கு
எத்தனையோ துன்பங்கள்,
துயரங்கள், ஏமாற்றங்கள்
காயங்கள், இழப்புக்கள்
ஆனாலும் நான்
இவ்வளவு வாடியதில்லை
என்னவளின் பிரிவைத்தவிர ...
என் தற்காலிக தாய் மடியாய்
நான் முகம் புதைத்து
அழும்போது எனக்கு அறுதல் சொல்லும்
என் தலையணை , இந்த அளவுக்கு
என் கண்ணீரில் நனைந்ததுமில்லை
No comments:
Post a Comment