Friday, March 30, 2012

தலையணை
















எனக்கு
எத்தனையோ துன்பங்கள்,
துயரங்கள், ஏமாற்றங்கள்
காயங்கள், இழப்புக்கள்
ஆனாலும்
நான் 
இவ்வளவு வாடியதில்லை
என்னவளின் பிரிவைத்தவிர  ...
 
என் தற்காலிக தாய் மடியாய்
நான் முகம் புதைத்து
அழும்போது எனக்கு அறுதல் சொல்லும்

என் தலையணை , இந்த அளவுக்கு
என் கண்ணீரில் நனைந்ததுமில்லை

No comments:

Post a Comment