Friday, March 30, 2012

காதல் கவிதைகள்
















சில வரிகளில்
என் மனவலிகள்
ஒவ்வொரு எழுத்துக்களுமே
என் கண்ணீர் துளிகள்
என் வாழ்க்கை துயரங்களை
சொல்லும் நான் கிறுக்கும்
காதல் கவிதைகள்

No comments:

Post a Comment