Thursday, March 29, 2012

பஞ்சு
















பொதுவாய்
பஞ்சும் நெருப்பும்
தானே பற்றிக் கொள்ளும்
விநோதமாய்
என்னவள் நினைவுகளால்
பொங்கி, கண்கள் நிறைந்து
வெளியேறிய  கண்ணீரில் ஊறிய
தலையணை பஞ்சு
ம் கூட
இப்படி பற்றி எரிகிறதே 


என்னை முழுவதுமாய்
அழித்துவிட்டு தான் அது
அணையுமோ 
??

No comments:

Post a Comment