Friday, March 30, 2012

மழைத்துளி
















என் இந்த ஜென்மமும் 
வீணாகிப்போனது
கடைசியாய் ஒருமுறையேனும்
அவளை தொட்டுவிட்டு
அவள் நின்ற இதே மண்ணில்
மோட்சம் பெற
நினைத்தேன், தவித்தேன் 


அதை தடுத்துவிட்டு
அவள் கையில் இருக்கும்
இறுமாப்பில் சிரிக்கின்றது
பாழாய்ப்போன  இந்த குடை

வருத்தத்தில் மழைத்துளி

No comments:

Post a Comment