Wednesday, November 23, 2011

எனக்காய் பிறந்தவள்
















அவள்
என்ன வாழ்க்கை என்று 
சலித்துக்கொண்டிருந்தவனுக்கு
வாழ்க்கையின் மகத்துவத்தை
கற்றுதத்தந்த காரிகை
வள்

அவள்

என்ன உலகம் இது
என்றிருந்தவனை
தன் அழகால் இவ்வுலகின்
அழகை மறைத்து
என் முழுநேர
உலகாய் மாறிப்போனவள்

அவள்

எனக்கே எனக்காய் பிறந்த
என்னவள்

No comments:

Post a Comment