Thursday, May 24, 2012

வழி பார்த்து


 














பெண்ணே
வலி தந்து போனாயே
இதற்காகவா
நீ வரும்
வழி பார்த்து ராப்பகலாய் 

விழி நோக  காத்திருந்தேன்??

No comments:

Post a Comment