Thursday, May 24, 2012

எழுதப்படாத பக்கங்கள்












நாட்குறிப்பில் அன்றன்றைய
நிகழ்வுகள் எழுதப்படுவது
நிறுத்தப்படலாம்
இரண்டே காரணங்களால்
ஒன்று மறந்துபோவதால்
இரண்டு இறந்துபோவதால்

என்னை அவள்

என்று மறந்துபோனாளோ
அன்றே நான்
இறந்துபோனதால்
என் நாட்குறிப்பின்
பக்கங்கள் எழுதப்படாமலே
கிடக்கின்றது

No comments:

Post a Comment