Monday, May 21, 2012

திரும்பிவிடாதே
















ஏய் !! பெண்ணே
தயவு செய்து திரும்பிவிடாதே
ஒருவேளை நேருக்குநேராய்
உன் அழகு முகம் கண்டால்
என்  மனதில் பதிந்திருந்த
இருபத்தியைந்து ஆண்டு கால
நினைவுகளும் அழிந்து
உன் நினைவாய் நிரம்பிவிடும்
நிரந்திரமாய்

No comments:

Post a Comment