கவிச்சாரல்
Friday, February 17, 2012
பம்பரம்
நீ தானே என்னை
ஆட்டுவிக்கிறாய் என்று
ஆணவம் கொள்ளாதே
உன்னால் தான்
என் வாழ்வே என்றும்
எண்ணிக்கொள்ளதே
உண்மையை புரிந்துகொள்
நான் உன்னை விட்டு
பிரிந்த பிறகே, நீ என்னை
கைவிட்ட பிறகே
நான் இன்னும் அழகாய்
இயல்பாய் இயங்குகிறேன்
இப்படிக்கு பம்பரம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment