Wednesday, February 15, 2012

புரியாதவை !!











எல்லோருக்கும் புரிந்துவிடுவதில்லை
சில கவிஞனின் கவிதை வரிகளும்
சில காதலனின் காதல் வலிகளும் 
கவிதை வரிகளை, குறிப்பிட்ட வாசகனும்
காதல் வலிகளை காதலியும்
உணராத போது தான்
அது இன்னும் ரணமாகிறது
மிகவும் வலிக்கிறது

No comments:

Post a Comment