கண்ணீர்
என்
மனவலிகளை தாங்கித்தாங்கி
அழுகையில் தேம்பி தேம்பி
தீர்ந்துவிட்டது என்று தானே
எண்ணிகொண்டிருந்தேன்
ஒருவேளை கண்ணீர்
வற்றியதால் தான்
கண்களில் இந்த செந்நீரோ ??
இது அருவியாய் கொட்டி
என் உடலில் உள்ள ரத்தம்
மொத்தமாய் தீர்ந்தாலும் கூட
என் கவலைகள்
தீரப்போவதே இல்லை
No comments:
Post a Comment