Wednesday, February 15, 2012

கண்ணீர்














என்
மனவலிகளை தாங்கித்தாங்கி 
அழுகையில் தேம்பி தேம்பி
தீர்ந்துவிட்டது என்று தானே
எண்ணிகொண்டிருந்தேன்
ஒருவேளை கண்ணீர்
வற்றியதால் தான்
கண்களில் இந்த செந்நீரோ ??

இது அருவியாய் கொட்டி

என் உடலில் உள்ள ரத்தம்
மொத்தமாய் தீர்ந்தாலும் கூட
என் கவலைகள்
தீரப்போவதே இல்லை

No comments:

Post a Comment