வலிகள்
அடுத்தவனுக்கு எளிதாய்
புத்திமதி சொல்லி விடுகிறேன்
வரும்முன் காக்க வழிமுறைகள்
கூட தெரிந்து வைத்திருக்கிறேன்
ஆனாலும் கூட
காய்ச்சலும், தலைவலியும்
மட்டும்மல்லாமல்
காதலும் கூட எனக்கும்
வரும் போது தான் புரிகிறது
அது படுத்தும் பாடும்
அது தரும் வேதனைகளும்
வலிகளும்.....
No comments:
Post a Comment