Thursday, February 2, 2012

வலிகள்













அடுத்தவனுக்கு எளிதாய்
புத்திமதி சொல்லி விடுகிறேன்
வரும்முன் காக்க வழிமுறைகள் 

கூட தெரிந்து வைத்திருக்கிறேன்

ஆனாலும் கூட  
காய்ச்சலும், தலைவலியும்
மட்டும்மல்லாமல்
காதலும் கூட எனக்கும்
வரும் போது தான் புரிகிறது
அது படுத்தும் பாடு
ம்
அது தரும் வேதனைகளும்
வலிகளும்.....

No comments:

Post a Comment