Monday, December 5, 2011

பயணம்













காதலும் ஒரு வித
பயணம் தான்
பொதுவாய் பயணத்தில்
சேருமிடம் தூரமாய்
தோன்றும்
எனக்கும் அப்படித்தான் 
என் பயணத்தில் 
அவளை காணும் வரை
வாழ்க்கை மிகவும்
தூரமாய் தோன்றியது
கண்டபின்தான் ,
வாழ்க்கையின் சுவாரஸ்யமே
புரிகிறது....

என் வாழ்க்கை
பயணத்தில்
அவளை தேடியதின்
நோக்கம்,
அவள்
, அவளால்
மட்டும் தான்
என்னை
இந்த உலகத்தின்   

துன்பங்களை
மறக்கச்செய்து

என் தாயின்
கருவறையில்  நான்
பெற்ற அமைதியை
திரும்பப்பெற
வழி காட்ட முடிகிறது 

No comments:

Post a Comment