கவிச்சாரல்
Friday, May 20, 2011
கண்ணில்லா காதல்
காதலால் தானே சாகடிக்கப்பட்டேன்
ஆயினும் என்ன
கண்ணில்லா காதல்,
என் கண்களை தானமாய்
பெற்றுகொள்ளட்டும்
இனியாவது இந்நாளின்
நிஜ உலகை காணட்டும் ....
1 comment:
Ranioye
May 31, 2011 at 3:47 AM
கண்ணில்லா காதல் அருமை!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கண்ணில்லா காதல் அருமை!
ReplyDelete