கவிச்சாரல்
Saturday, May 28, 2011
நம்பிக்கை
கோடியில் ஒருவன் காண்கிறான் கடவுளை
ஆயிரத்தில் ஒருவன் ஜெய்க்கிறான் காதலில்
இருப்பினும் மனிதன்
நம்பிக்கொண்டே தான் இருக்கிறான்
காதலையும் கடவுளையும்
1 comment:
Ranioye
May 31, 2011 at 3:31 AM
நம்பிக்கை தான்
கடவுள் .. காதல்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நம்பிக்கை தான்
ReplyDeleteகடவுள் .. காதல்