Tuesday, April 5, 2011

தலைஎழுத்து


"காதலித்துப்பார் கையெழுத்து அழகாகும்"
கவிஞர் சொல்லிமுடிப்பதற்கு முன்பு
கேட்டேவிட்டேன்
"அப்போ தலைஎழுத்து??? "

No comments:

Post a Comment