Monday, April 4, 2011

புதுக்கவிதை...












புதுக்கவிதை சிலவேளைகளில் 
அதை எழுதியவனுக்கே 
புரிவதில்லையாம்...
என்னவளும் புதுக்கவிதானோ???
அவளை படைத்த கடவுளாலும் ஏனோ

என்னவளை
புரிந்துகொள்ள முடியவில்லையே ....

No comments:

Post a Comment