Thursday, May 24, 2012

தனிமை
















அவள் எனக்காய்
விட்டுச்சென்ற
அமானுஷ்ய தனிமை
அமைதியாய்
அணுஅணுவாய்
அநியாயமாய் என்னை
கொல்கிறது... 


மீள வழியின்றி
சாக துணிகிறேன்....

No comments:

Post a Comment