Thursday, May 24, 2012

காத்திருத்தல்


 














காதலில் காத்திருத்தல்
எவ்வளவு சுகமானது
அவளுக்கு புரிய வைக்க
அவளை சந்திக்க போகும்
போதெல்லாம் வேண்டுமென்றே
தாமதமாய் சென்றேன்

காதலில் காத்திருத்தல்

எவ்வளவு ரணமானது
எவ்வளவு வலி தருவது
உணர்த்திவிட்டாள் எனக்கு
நான் வேண்டாமென்று
என்னை நிரந்தரமாய்

விட்டுச்சென்றாள் ......

No comments:

Post a Comment